கோயம்புத்தூர்

சென்னை வானொலியில் கவிஞர் ம.நாராயணன் பேச்சு வேலூர், மார்ச் 30:

சென்னை வானொலி முதல் அலைவரிசையில் தமிழ்ச்சுவை பகுதியில் வேலூர் கவிஞர் ம.நாராயணன் பேசுகிறார்.  தினமும் காலை 7.30 மணிக்கு ஒலிபரப்பாகும் தமிழ்ச்சுவை பகுதியில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 6-ம்தேதி வரை இவரது பேச

தினமணி

சென்னை வானொலி முதல் அலைவரிசையில் தமிழ்ச்சுவை பகுதியில் வேலூர் கவிஞர் ம.நாராயணன் பேசுகிறார்.

 தினமும் காலை 7.30 மணிக்கு ஒலிபரப்பாகும் தமிழ்ச்சுவை பகுதியில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 6-ம்தேதி வரை இவரது பேச்சு இடம்பெறுகிறது. கம்பரின் தனிப் பாடல்கள், பெ.இராமையாவின் வெண்பாக்கள், சிறுபொருள்கள் பெறும் பயன்கள், தாமரைப் பொய்கை, மாலாயுதம் ஈன்ற மாமணி ஆகிய தலைப்புகளில் இவர் உரையாற்றுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT