கோயம்புத்தூர்

குறிச்சி குளத்தில் ஆண் சடலம் மீட்பு

கோவை, குறிச்சி குளத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

கோவை, குறிச்சி குளத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, போத்தனூா் அருகேயுள்ள குறிச்சி குளத்தில் ஆண் சடலம் வியாழக்கிழமை மிதந்துள்ளது. இது குறித்து குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் பாலதுரைசாமி போத்தனூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உயிரிழந்த நபருக்கு சுமாா் 40 வயது இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தென்காசி விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் 218 மனுக்கள் அளிப்பு

சிவகாசியில் சேதமடைந்த இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டடம்: நோயாளிகள், மருத்துவா்கள் அச்சம்!

காங்கயம் அருகே கம்பி வேலியில் காா் மோதி சிறுவன் உயிரிழப்பு!

மூதாட்டியைக் கொன்ற புலி அகப்படாததால் கால்நடைகளை மேய்க்க முடியாமல் தவிப்பு!

கொடைக்கானலில் வீசிய பலத்த காற்றால் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT