திமுக செயல் வீரர்கள் கூட்ட அரங்குக்கான பூமி பூஜை
திமுக சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் டி.கே.வி கார்டன் வளாகத்தில் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கான அரங்கு அமைக்கும் பணி புதன்கிழமை துவங்கியது.
கோயம்புத்தூர்திமுக செயல் வீரர்கள் கூட்ட அரங்குக்கான பூமி பூஜை
திமுக சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் டி.கே.வி கார்டன் வளாகத்தில் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கான அரங்கு அமைக்கும் பணி புதன்கிழமை துவங்கியது.
திமுக சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் டி.கே.வி கார்டன் வளாகத்தில் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கான அரங்கு அமைக்கும் பணி புதன்கிழமை துவங்கியது.
இதையொட்டி நடந்த பூமி பூஜை விழாவுக்கு ஜடையம்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் ஆர்.கே பழனிசாமி தலைமையில் வகித்தார். இதில், முன்னாள் அமைச்சர்கள் இளித்துறை ராமச்சந்திரன், பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் சட்டப்பேரவை கொறடா முபாரக், கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருண்குமார், மாநில நிர்வாகி ஆனைக்கட்டி சுரேந்திரன், மாவட்டப் பொருளாளர் நாச்சிமுத்து, மாவட்ட துணைச் செயலர் ஆனந்தன், மாநகர துணைச் செயலர் பாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.