கோயம்புத்தூர்

 டெங்கு: கோவை அரசு மருத்துவமனையில் 49 பேருக்கு சிகிச்சை

DIN

டெங்கு காய்ச்சலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் 49 பேரும், பன்றிக் காய்ச்சலுக்கு இருவரும், வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு 162 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமித் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை  அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
 தற்போது, டெங்கு காய்ச்சலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் 49 பேரும், பன்றிக் காய்ச்சலுக்கு இருவரும், சாதாரண காய்ச்சல் பாதிப்புக்கு 162 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT