கோயம்புத்தூர்

நவம்பர் 16 மின்தடை: மதுக்கரை, பொள்ளாச்சி

DIN

மதுக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (நவம்பர் 16)  காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:  எட்டிமடை, க.க.சாவடி, பாலத்துறை, எல்அண்டு டி புறவழிச்சாலை, ஏ.ஜி.பதி,  மதுக்கரை, பிச்சனூர், அறிவொளி நகர்.

பொள்ளாச்சியில்...
பொள்ளாச்சி, நவ. 14: பொள்ளாச்சி துணை மின்நிலையத்துக் உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நவம்பர் 16-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
 மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:   பொள்ளாச்சி நகரம், சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, திப்பம்பட்டி, அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனூர், ஆலாம்பாளையம், வெள்ளாளபாளையம், ஆச்சிபட்டி, சூளேஸ்வரன்பட்டி, ஜமீன்கோட்டாம்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி, அம்பராம்பாளையம், சிங்காநல்லூர், சமத்தூர், ரங்கசமுத்திரம், மாக்கினாம்பட்டி, ஜோதிநகர், கஞ்சம்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT