கோயம்புத்தூர்

சீட்டு கம்பெனி நடத்தி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்

DIN

பொள்ளாச்சியில் இயங்கிவரும் தனியார் சீட்டு கம்பெனி பல லட்சம் மோசடி செய்துவிட்டதாக பொள்ளாச்சி டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்தனர்.
 பொள்ளாச்சி நியூஸ்கீம் சாலையில் செயல்பட்டுவரும் தனியார் சீட்டு கம்பெனியில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமானோர் பணம் கட்டியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், தற்போது, பணம் கட்டியவர்களுக்கு பணம் தராமல் சீட்டு கம்பெனி நிர்வாகம் இழுத்தடிப்பதாகவும், தங்கள் பணத்தை மோசடி செய்துவிட்டதாகவும் கூறி 25க்கும் அதிகமானோர் வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் தெரிவித்தனர். பொதுமக்கள் புகாரையடுத்து, நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT