கோயம்புத்தூர்

வால்பாறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

வால்பாறை பகுதிகளில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உ.சனுஜா ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.

DIN

வால்பாறை பகுதிகளில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உ.சனுஜா ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:  தமிழர்களின் வாழ்வுரிமைக்காக கூட்டணி வைக்காமல் போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். தமிழர்களின் உரிமைக்காகவே இக்கட்சி சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்றால் வெளி மாநிலத் தொழிலாளர்ளுக்குப் பதிலாக தமிழக தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT