கோயம்புத்தூர்

பழங்குடியின மக்களுக்கு வட்டியில்லா கடனுதவி

DIN

மேட்டுப்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட கீழ்செங்கலூர், கீழ்பில்லூர் பழங்குடியின கிராம மக்களுக்கு வனத் துறை சார்பில் 18 பேருக்கு தொழில் தொடங்க ரூ. 5.40 லட்சம் வட்டியில்லா கடனுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
  தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு, பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் வனச் சரகம் கீழ்செங்கலூர், கீழ்பில்லூர் பழங்குடியின கிராம உறுப்பினர்கள் 18 பேருக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5.40 லட்சம் வட்டியில்லா கடனுதவியை கோவை மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
 இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் வனச் சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனவர்  ஸ்ரீராம், வனப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT