கோயம்புத்தூர்

மழையால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

DIN

மழை காரணமாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
விடுமுறை நாள்களில் வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இதில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள்.
இதனிடையே, இம்மாதம் துவக்கத்தில் இருந்தே வால்பாறை பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கடந்த சில வாரங்களாக குறைந்து காணப்படுகிறது.
அனைத்து சுற்றுலாத் தளங்களிலும் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT