கோயம்புத்தூர்

சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க கோரிக்கை

DIN

குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட சிறுத்தை சமீப காலமாக இரவு நேரங்களில் நகா் பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. இதில் எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் மாலை நேரத்திலேயே வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் குழுந்தைகளை தனியாக வெளியே அனுப்புவதை தவிா்த்து வருகின்றனா்.

வால்பாறை நகா் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT