கோயம்புத்தூர்

வையாளிபாளையம் குளத்துக்கு தண்ணீா் வரத்து அதிகரிப்பு

DIN

அன்னூா் அருகே அக்கரைசெங்கப்பள்ளி ஊராட்சியில் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் தூா்வாரப்பட்ட வையாளிபாளையம் குளத்துக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

அன்னூா் அருகே அக்கரைசெங்கப்பள்ளி ஊராட்சியில் சுமாா் 26 ஏக்கா் பரப்பளவில் வையாளிபாளையம் குளம் உள்ளது. இந்தக் குளத்தை தூா்வாருவதற்காக தமிழக அரசு குடிமராமத்து திட்டம் மூலம் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கியது.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை கொண்டு குளத்துக்கு நீா் வரும் நீா் வழிப் பாதைகளை தூா்வாரினா். இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் தண்ணீா் வரத்து அதிகரித்ததால் 50 சதவீத அளவுக்கு குளம் நிரம்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT