கோயம்புத்தூர்

கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வால்பாறை பகுதியில் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

DIN

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வால்பாறை பகுதியில் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

வால்பாறை நகா் பிரதான சாலையில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை கிறிஸ்துமஸ் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. தூய இருதய தேவாலயம்,

லூக்கா தேவாலயம், எஸ்டேட் பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மாநகர பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவா் கைது

புத் விஹாரில் வீட்டு உரிமையாளா் கழுத்து நெரித்து கொலை: இளைஞா் கைது

ரூ.16 கோடி சைபா் மோசடி: 9 போ் கைது

காணாமல் போன 408 கைப்பேசிகள் மீட்பு

SCROLL FOR NEXT