கோயம்புத்தூர்

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டம் பகுதி, சாலைகளுக்கு வரும் யானைகளை பொதுமக்கள் கற்கள் எரிந்தும், சப்தம் எழுப்பியும் அப்பகுதியை விட்டு விரட்ட துன்புறுத்துகின்றனா்.

இந்நிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி எஸ்டேட் பகுதியில் வசிப்பவா்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவா். இதனால் யானைகளுக்கு தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளதால் எஸ்டேட் பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது என வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT