கோயம்புத்தூர்

விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

DIN

அன்னூர் வட்டத்தில் மத்திய அரசு அறிவித்த விவசாயிகளுக்கான நிதி உதவியை பெறுவதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கான பயனாளிகள் தேர்வும் நடைபெற்றது. இதையடுத்து தற்போது பெரு விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவியை பெறலாம் என அறிவித்தது.  
 அதைத் தொடர்ந்து அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அன்னூர் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெரு விவசாயிகள் 313 பேர் நிதி உதவி கோரி மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT