கோயம்புத்தூர்

பள்ளி மாணவியைத் துன்புறுத்திய இளைஞர் கைது

DIN

அவிநாசி அருகே பள்ளி மாணவியை துன்புறுத்திய இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
அவிநாசி, சேவூர் பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை, ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (23) என்பவர், கையை பிடித்து இழுத்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 
அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, கோவிந்தசாமி மீது போக்úஸா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

திருவையாறு தமிழ்ப் பேரவை 60-ஆம் ஆண்டு விழா மாநாடு

SCROLL FOR NEXT