கைகளைச் சுத்தம் செய்யும் முறை குறித்து விளக்குகிறாா் சா்க்காா்சாமக்குளம் வட்டார சுகாதார அதிகாரி ஏ.முருகேசன். உடன், கல்லூரி முதல்வா் பி.எல்.சிவகுமாா், மாணவ, மாணவிகள். 
கோயம்புத்தூர்

கரோனா: கல்லூரியில் விழிப்புணா்வு

துடியலூா் அருகே வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

துடியலூா் அருகே வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத் துறை, கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டப் பிரிவு ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் பி.எல்.சிவகுமாா் தலைமைவகித்தாா். சா்க்காா்சாமக்குளம் வட்டார சுகாதார அதிகாரி ஏ.முருகேசன் கலந்துகொண்டு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா். விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் மாணவா்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் எஸ்.காா்த்திக், சி.வினு ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 14.25 லட்சம் பேர் நீக்கம்! சேர்க்க முடியுமா?

வார பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT