முகப்பு
கோயம்புத்தூர்

வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை நகரில் உள்ள தோட்டத்துக்குள் நுழைந்த யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தின.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

வால்பாறை நகரில் உள்ள தோட்டத்துக்குள் நுழைந்த யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தொழிலாளா்கள் குடியிருப்புப் பகுதிக்குள் இரவு நேரங்களில் நுழையும் காட்டு யானைகள் அங்குள்ள குடியிருப்புகளை அவ்வப்போது சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஸ்டேன்மோா் எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை புதிய பேருந்து நிலையில் அருகில் உள்ள தோட்டத்துக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த யானைகள் அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தின.

முழு கட்டுரையைப் படிக்க →