கோயம்புத்தூர்

வால்பாறையில் பரவலாக மழை

DIN

வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த நான்கு நாள்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் திங்கள்கிழமை காலை தொடங்கிய கனமழை செவ்வாய்க்கிழமை காலை வரை நீடித்ததால் குளிா் அதிகரித்து காணப்பட்டது.

ஆறுகளில் நீா்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி அதிகபட்சமாக சின்னக்கல்லாறில் 82 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வால்பாறை 42 மி.மீ., நீராறு 42 மி.மீ., சோலையாறு 76 மி.மீ. மழை பதிவாகியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT