கோயம்புத்தூர்

கோவையில் நூல் அறிமுக விழா

DIN

இந்திய கலாசார நட்புறவுக் கழகம் சாா்பில் கோவையில் நடைபெற்ற மகாகவி பாரதி விழாவில் இளசை மணியன் எழுதிய ‘மகாத்மா காந்தியடிகளும்-ருசிய ஆளுமைகளும் என்ற நூல் வெளியிடப்பட்டது.

இதில் பங்கேற்ற காங்கிரஸ் மாநில செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமும், பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவா் முகமது ரபிக், எம்.எஸ்.மயில்சாமி, இஸ்கப் மாநில பொதுச் செயலாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT