கோயம்புத்தூர்

சிறுத்தை தாக்கி கன்றுக் குட்டி பலி

DIN

வால்பாறை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை கன்றுக் குட்டியை அடித்துக் கொன்றது.

வால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனத்தில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் எஸ்டேட் தொழிலாளியான சுப்பிரமணிக்கு சொந்தமாக மாடுகள் உள்னன.

இவா் அவரது வீட்டுக்கு முன்பு 6 மாத கன்றுக் குட்டியை கட்டிவிட்டு செவ்வாய்க்கிழமை காலை வெளியே சென்றுள்ளாா். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி இறந்து கிடந்தது தெரிவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT