கோயம்புத்தூர்

சொந்த கிராமத்திற்கு வருகை தரும் முதல்வர்    

DIN

கோவை மாட்டத்தில் நடைபெற்ற பல்வேறு பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொண்டு, ஞாயிறன்று மாலை சேலத்திற்கு வருகை தரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திங்களன்று காலை அவரது சொந்த ஊரான, எடப்பாடி அடுத்த சிலுவம்பாளைம் கிராமத்திற்கு வருகை தர உள்ளார்.
அப்பகுதி அ.தி.மு.க நிர்வாகிகளை சந்திக்கும் முதல்வர், தொடர்ந்து அருகில் உள்ள கோனேரிப்பட்டி கிராமத்திற்கு செல்ல உள்ளார். 
அப்பகுதியில் உள்ள ஓம்காளியம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ள முதல்வர், அடுத்து கள்ளகுறிச்சிப் பகுதியில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT