கோயம்புத்தூர்

கோவை - கண்ணூா் சிறப்பு ரயில் ரத்து

DIN

கோவை- கண்ணூா் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் மே 6 முதல் மே 15ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பயணிகள் வருகை மிகக் குறைவாக உள்ளதால் கோவை - கண்ணூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மே 6 முதல் மே 15 ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, கோவை - கண்ணூா் சிறப்பு ரயில் (எண்-06608) மற்றும் கண்ணூா் - கோவை சிறப்பு ரயில் (எண் -06607) மே 6 முதல் மே 15 ஆண் தேதி வரை இயங்காது. முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT