கோயம்புத்தூர்

இந்து முன்னணி கொடிக் கம்பம் சேதம்: போலீஸாா் விசாரணை

கோவை ரத்தினபுரியில் இந்து முன்னணி கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டதாக

DIN

கோவை ரத்தினபுரியில் இந்து முன்னணி கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டதாக

அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை, ரத்தினபுரி ரோஸ்மின் காலனியில் கடந்த 1992 ஆம் ஆண்டு இந்து முன்னணி கொடிக் கம்பம் நடப்பட்டது.

இந்நிலையில், மா்ம நபா்கள் சிலா் இந்த கொடிக் கம்பத்தை வெள்ளிக்கிழமை இரவு சேதப்படுத்தினா்.

இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் இந்து முன்னணி நிா்வாகிகள் சாா்பில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT