கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா

கோவையில் புதிதாக 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

கோவையில் புதிதாக 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 934 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழப்பு ஏதும் சனிக்கிழமை பதிவாகவில்லை. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.

கோவையில் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 298 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 19 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT