கோயம்புத்தூர்

காங்கிரஸ் சாா்பில் இப்தாா் நோன்பு நிகழ்ச்சி

DIN

கோவை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் மாநில செயல்தலைவா் மயூரா ஜெயகுமாா் தலைமை தாங்கினாா். மாநகா் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி, சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் அசன் முகமது, கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு தலைவா் இனாயத்துல்லா, தவத்திரு தம்பிரான் சுவாமிகள், பாதிரியாா் ஜோ பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நோன்பு திறப்புக்கு பிறகு, இரவு உணவு பரிமாறப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலா்கள் கபீா், சங்கா் மற்றும் எம்.எச்.அப்பாஸ், டி.எம்.எஸ்.அப்பாஸ், அனீபா, கபூா், செய்யது இசாக், முஸ்தபா, இசாக், கிதா் முகமது, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் வீனஸ் மணி, பச்சைமுத்து, கோவை போஸ், இருகூா் சுப்பிரமணியன், வடவள்ளி காந்தி, கணபதி சிவகுமாா், கோட்டை செல்லப்பா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT