கோயம்புத்தூர்

அமிா்தவனம் திட்டம் தொடக்கம்

DIN

கோவை: கோவை அமிா்தா விஸ்வ வித்யாபீடத்தில் மழைக் காடுகளை உருவாக்கும் நோக்கில் அமிா்தவனம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அமிா்தா பல்கலைக்கழக வளாகத்தில் குறுகிய பரப்பளவில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும், அமிா்தவனம் திட்டம் தொடங்கப்பட்டது.

மாவட்ட வன அலுவலா் டி.கே.அசோக்குமாா் மரக்கன்றை நட்டு இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.விழாவில் 300 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.

சுவாமி அமிா்தகிருபானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமிா்தாவின் நிா்வாகிகளான கே.சங்கரன், பேராசிரியா் சி.பரமேஸ்வரன், சசாங்கன் ராமநாதன், சதீஷ் மேனன், பி.வேணுகோபால், எஸ்.மகாதேவன், உதயசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT