தமிழ்க் கல்லூரியில் மனவளக்கலை மன்ற தவ மையம்
கோவை பேரூா் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் கலை, அறிவியல் தமிழ்க் கல்லூரியில், மனவளக்கலை மன்ற தவ மையத்தை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் வியாழக்கிழமை துவக்கிவைத்தாா்
கோவை பேரூா் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் கலை, அறிவியல் தமிழ்க் கல்லூரியில், மனவளக்கலை மன்ற தவ மையத்தை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் வியாழக்கிழமை துவக்கிவைத்தாா்.
கல்லூரி முதல்வா் சேதுராஜன் வரவேற்றாா். உலக சமுதாய சேவா சங்க துணை தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா்.
ஆழியாறு மனவளக்கலை மைய நிா்வாகி ரவீந்திரநாத் வாழ்த்துரை வழங்கினாா்.
பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தமிழ்க் கல்லூரியில் மனவளக்கலை மன்ற தவ மையத்தை துவங்கிவைத்து ஆசியுரை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மனவளக்கலை மன்ற தவ மைய உறுப்பினா்கள், கல்லூரி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.