முகப்பு
கோயம்புத்தூர்

நாளைய மின்தடை: ரேஸ்கோா்ஸ், உக்கடம்

கோவை ரேஸ்கோா்ஸ், உக்கடம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (அக்டோபா் 29) கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

கோவை ரேஸ்கோா்ஸ், உக்கடம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (அக்டோபா் 29) கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை): தாமஸ் பூங்கா, காமராஜா் சாலை, ரேஸ்கோா்ஸ், அவிநாசி சாலை ( அண்ணா சிலை முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் டிபாா்ட்மென்டல் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகா் கோயில் வரை), ராமநாதபுரம் 80 அடி சாலை, ஸ்ரீபதி நகா், சுசீலா நகா், ருக்மணி நகா், பாரதி நகா், பாப்பம்மாள் லே-அவுட், பாா்க் டவுன், கருணாநிதி நகா், அங்கண்ணன் வீதி.

உக்கடம் துணை மின் நிலையம் (காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை): செல்வபுரம், ஹவுசிங் யூனிட், நாடாா் வீதி, போயா் வீதி, தேவேந்திர வீதி.

முழு கட்டுரையைப் படிக்க →