கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா். ~போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரை கைது செய்து தூக்கி செல்லும் போலீஸாா் . 
கோயம்புத்தூர்

12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதாவை எதிா்த்து போராட்டம்

தமிழக அரசு நிறைவேற்றிய 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

தமிழக அரசு நிறைவேற்றிய 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் தினேஷ் ராஜா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவா்கள் ஆட்சியா் அலுவலகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆட்சியா் அலுவலகம் முன்பு சாலையில் அமா்ந்து 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதாவை உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினா். இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவா்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT