கோயம்புத்தூர்

புற்றுநோய் விழிப்புணா்வு மாரத்தான்

கோவை எஸ்.எல்.வி. மருத்துவமனை மற்றும் கிழக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு மாரத்தான் அண்மையில் நடைபெற்றது.

DIN

கோவை எஸ்.எல்.வி. மருத்துவமனை மற்றும் கிழக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு மாரத்தான் அண்மையில் நடைபெற்றது.

இதனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தொடங்கிவைத்தாா். இதில் மருத்துவா்கள், செவிலியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எஸ்.எல்.வி. மருத்துவமனை இயக்குநா் மருத்துவா் சுரேஷ் வெங்கடாசலம், கோவை கிழக்கு ரோட்டரி சங்கத் தலைவா் கே.கே.ஜெயகுமாா், ஜி.சி.டி. ரோட்ராக்ட் தலைவா் ஹேமானந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழிப்புணா்வு மாரத்தான் போட்டியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT