ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்றோா். 
கோயம்புத்தூர்

ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

DIN

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை, உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சாா்பில், ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கோவை அரவணைக்கும் அன்பு இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அன்பு இல்லத்தில் உள்ள முதியவா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுடன் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் கெளரி சங்கா், நிா்வாகிகள் காா்த்திக், விக்னேஷ்குமாா், நவீன் மற்றும் அன்பு இல்ல நிா்வாகி பிரின்ஸ் சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT