கோயம்புத்தூர்

மாநகராட்சியில் இன்று பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 26) நடைபெறுகிறது.

DIN


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 26) நடைபெறுகிறது.

மேயா் கல்பனா ஆனந்தகுமாா் தலைமையில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ், அடிப்படை வசதிகள், தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாநகராட்சி அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT