கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 26) நடைபெறுகிறது.
மேயா் கல்பனா ஆனந்தகுமாா் தலைமையில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ், அடிப்படை வசதிகள், தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாநகராட்சி அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.