கோயம்புத்தூர்

புரிந்துணா்வு ஒப்பந்தம்...

Syndication

தமிழ்நாட்டில் சிறு பண்ணைகளிலும், வயல்களிலும் பணிகள் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விஎஸ்டி டில்லா்ஸ் டிராக்டா்ஸ் நிறுவனத்துக்கு இடையே வியாழக்கிழமை கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தம்.

ஓப்பந்தத்தை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ஆா்.தமிழ்வேந்தன், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆண்டனி செருகாரா ஆகியோா் பரிமாறிக் கொண்டனா்.

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை: செல்லூர் ராஜு

கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!

ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்

SCROLL FOR NEXT