கோயம்புத்தூர்

மாநகர காவல் ஆணையருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி.யாக பதவி உயா்வு!

மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமாா் ஏடிஜிபியாகவும், கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

Syndication

மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமாா் ஏடிஜிபியாகவும், கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

தமிழக காவல் துறையில் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 34 பேருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கு மண்டல ஐ.ஜி.யாகப் பணியாற்றி வந்த டி.செந்தில்குமாா் டிஜிபி அலுவலக தலைமையிட ஏடிஜிபியாக பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

கோவை மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த ஆ.சரவணசுந்தா் மேற்கு மண்டல ஐ.ஜி.யாகப் பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

இரும்புத் தடுப்பில் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT