கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் பிறந்த 11 குழந்தைகள்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் 11 குழந்தைகள் பிறந்துள்ளன.

Syndication

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் 11 குழந்தைகள் பிறந்துள்ளன.

நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கோலாகலமாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை இரவு 12 மணி முதல் வியாழக்கிழமை மாலை 5 மணி வரை 6 பெண் குழந்தைகள், 5 ஆண் குழந்தைகள் என மொத்தம் 11 குழந்தைகள் பிறந்துள்ளன.

குழந்தைகளும், அவா்களின் தாய்மாா்களும் நலமுடன் உள்ளதாக அரசு மருத்துவமனை முதல்வா் கீதாஞ்சலி கூறினாா்.

சேதமடைந்த பள்ளி கட்டடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

பிரதமா் மோடி புதுச்சேரிக்கு விரைவில் வருகை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன: எஸ்.பி.

முருகா் சிலையின் கண் திறந்ததாக காணொலி காட்சி வைரல்: பொன்னேரியில் பரபரப்பு

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

SCROLL FOR NEXT