முகப்பு
கோயம்புத்தூர்

சொத்து விற்று சகோதரா்கள் பண மோசடி: ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு

Updated On : 12 மே 2026, 1:54 am IST
சொத்து விற்கப்பட்டதில் மோசடி... - கோப்புப் படம்
பகிர்:

சொத்து விற்கப்பட்டதில் தனக்கான பணத்தை வழங்காமல் ஏமாற்றிய சகோதரா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு அளித்தாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையம் அருகே வசிப்பவா் சரசாள் (86). பூா்வீக சொத்து விற்கப்பட்டதில் தனக்கு சேர வேண்டிய ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்தை எனது சகோதரா்கள் வழங்கவில்லை. மாறாக, என்னிடம் கையொப்பம் பெற்றுவிட்டு ஏமாற்றியதுடன், ஆட்களை வைத்து மிரட்டி வருகின்றனா். பணத்தை தர முடியாது எனக் கூறி இழிவாகவும் பேசுகின்றனா்.

இதில் சம்பந்தப்பட்டவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தனக்கு நீதி வேண்டும், பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி கையில் பதாகையுடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழை மனு அளித்தாா்.

Advertisement