ஈரோடு

சாலை விபத்து:இளைஞர் சாவு

DIN

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது கார் மோதியதில் உயிரிழந்தார். 
 பெருந்துறையை அடுத்த கம்புளியம்பட்டி, நாகப்பகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் அம்மாசை என்பவரது மகன் கார்த்தி (25) , விஜயமங்கலம் சுங்கச் சாவடியில் வேலை செய்து வந்தார். இவர், பெருந்துறை நோக்கி இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுள்ளார். அப்போது, ஆம்னி வேன் மோதியதில் பலத்த காயமடைந்தார். ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT