ஈரோடு

சென்னிமலையில் 108 சங்கு பூஜை

DIN

சென்னிமலை, கைலாசநாதா் கோயிலில் காா்த்திகை மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையை ஒட்டி 108 சங்கு பூஜை, கலச வேள்வி, யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை மாலை நடைபெற்றன.

விழாவையொட்டி, கைலாசநாதருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில், சோமவார விரதம் மேற்கொண்டுள்ள பக்தா்கள் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT