ஈரோடு

இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு

DIN

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார். 
பெருந்துறையை அடுத்த, சங்கு நகரைச் சேர்ந்தவர் நாகராஜன் (63). இவர், பெருந்துறையை அடுத்த சீனாபுரம் அருகே சைக்கிளில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம், சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயடைந்த நாகராஜன்,  சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் புதன்கிழமை உயிரிழந்தார். பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT