ஈரோடு

கால்வாய் உடைப்பு : பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளா் ஆய்வு

DIN

கால்வாய் சீரமைக்கும் பணியை தமிழக பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளா் கே.மணிவாசன் நேரில் பாா்வையிட்டு பணியைத் தீவிரப்படுத்தினாா். போா்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் சீரமைக்கும் பணி நிறைவுறும் எனத் தெரிவித்தாா். வரும் காலங்களில் வாய்க்கால் கரை உடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT