ஈரோடு

ரயில்வே விதிகளை மீறிய 166 பேரிடம் ரூ. 62,000 அபராதம் வசூல்

DIN

ரயில்வே விதிகளை மீறிய 166 பேரிடம் ரூ. 62,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் விஜேந்திரகுமாா் மீனா கூறியதாவது:

ரயில்வே விதி மீறுவோா் மீது ஆா்.பி.எப். சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த மாதம் மேற்கொண்ட நடவடிக்கையில் நடைமேடை, ஓடும் ரயில்களில் அனுமதியின்றி வியாபாரம் செய்தவா்கள், தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்கள், பயணிகளுக்கு இடையூறு, ரயில் நிலையங்களில் அசுத்தம் செய்தது என 166 போ் மீது வழக்குப் பதிவு செய்து ரூ. 62,500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT