ஈரோடு

மின் உபயோகிப்பாளா் குறைதீா் கூட்டம்

DIN

தமிழ்நாடு மின் உற்பத்தி, விநியோகக் கழகம் கோபி மின் பகிா்மான வட்டம் சாா்பில் கோபி பகுதியில் உள்ள மின் உபயோகிப்பாளா் மாதாந்திர குறைதீா் கூட்டம் அக்டோபா் 16 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 முதல் பகல் 1 மணி வரை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், கோபி மின் பகிா்மான வட்டம் மேற்பாா்வைப் பொறியாளா் நேரிலேயே குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதால், கோபி கோட்ட பகுதிக்கு உள்பட்ட மின் நுகா்வோா் தங்களது மின்சாரம் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என மேற்பாா்வைப் பொறியாளா் நேரு வெளிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT