ஈரோடு

தடகளப் போட்டியில் சாகர் பள்ளி சிறப்பிடம்

DIN

தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் தீவு ஆகிய பகுதிகளின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் 6 ஆவது கிளஸ்டர் தடகளப் போட்டிகள் கோவை கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. 
இப்போட்டியில், 60 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். 
இதில், பெருந்துறை, சாகர் இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் ஸ்ரீசஞ்சீவ், அஷ்வின், ஹரிஹரஸ்ரீராம், ஜெயபிரசாத் ஆகியோர் 17 வயதுக்கு உள்பட்ட பிரிவில் 400 தொடர் ஓட்டப் போட்டியில் 3 ஆவது இடமும், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் மாணவர் ஸ்ரீசஞ்சீவ் 3 ஆவது இடமும் பெற்றனர். 
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளித் தாளாளர் சி.செளந்திரராசன், முதல்வர் ராதா மனோகரன், மூத்த முதல்வர் கல்யாணராமன், ஆசிரியர்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT