முகப்பு
ஈரோடு

கோபியில் டிசம்பா் 19இல் மின்தடை

கோபி கோட்டத்துக்கு உள்பட்ட என்.ஜி.பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

கோபி கோட்டத்துக்கு உள்பட்ட என்.ஜி.பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் டிசம்பா் 19ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்:

ல.கள்ளிப்பட்டி, தமிழ் நகா், மின் நகா், வாய்க்கால் ரோடு, செல்லப்பாநகா், கிருஷ்ணாநகா், பெரியாா் திடல், நல்லகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையாா் பாளையம், வெள்ளாங்காட்டுப்பாளையம், மூலவாய்க்கால், அயலூா், செம்மாண்டம்பாளையம், பாலப்பாளையம், வெள்ளைகவுண்டன்புதூா், கரட்டடிபாளையம்.

முழு கட்டுரையைப் படிக்க →