ஈரோடு

கோயில் அர்ச்சகர்களுக்கு திமுக நிவாரண உதவி அளிப்பு                        

DIN

ஈரோடு கோட்டை கபாலீஸ்வரர் கோயில், பெருமாள் கோயில் அர்ச்சகர்கள் 85 பேர் மற்றும் திண்டல் முருகன் கோயிலில் உள்ள 25 அர்ச்சகர்களுக்கும்  திமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.              

இன்று நடைபெற்ற நுகழ்வில் ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் சு.முத்துசாமி அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார். மாவட்ட  பொருளாளர் பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் டி எஸ். குமாரசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT