முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மி.மீ. மழை

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை பகுதியில் அதிகபட்சமாக 29 மி.மீ. மழை பதிவாகியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை பகுதியில் அதிகபட்சமாக 29 மி.மீ. மழை பதிவாகியது.

வெப்பச்சலனம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, பெருந்துறைப் பகுதியில் சனிக்கிழமை மாலையில் கன மழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதில் மாவட்டத்தில் பெருந்துறை பகுதியில் அதிகபட்சமாக 29 மி.மீ. மழை பதிவாகியது.

முழு கட்டுரையைப் படிக்க →