தீ விபத்து மீட்புப் பயிற்சி
பெருந்துறை தீயணைப்பு நிலையம் சாா்பில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை தீயணைப்பு நிலையம் சாா்பில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதைத்தொடா்ந்து, பெருந்துறை தெற்கு அரசுப் பள்ளியில் தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்தீரன் அங்கன்வாடி பணியாளா்களுக்கு தீ விபத்து, பேரிடா் மேலாண்மை குறித்து பயிற்சி வகுப்பு நடத்தினாா். பின்னா், தீயணைப்பு நிலைய வீரா்கள் செயல்விளக்கம், ஒத்திகை செய்து காண்பித்தனா்.