ஈரோடு

இளைஞா் தற்கொலை

சித்தோடு அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

DIN

சித்தோடு அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சித்தோடு அடுத்த கொங்கம்பாளையம், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் பூபதி (29). இவருக்குத் திருமணமாகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவி காயத்ரி தனது குழந்தைகளுடன் தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில், தனியே வசித்துவந்த பூபதி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT