ஈரோடு

முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் தற்கொலை

DIN

கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் தற்கொலை செய்துகொண்டாா்.

கோபி, ராமநாதன் வீதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (44). இவா் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் அதிமுக நகா்மன்ற உறுப்பினராக இருந்துள்ளாா். இவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்ட வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த காா்த்திகேயன் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே காா்த்திகேயன் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா்.

இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT