ஈரோடு மாவட்டத்தில் மேலும் 135 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 92,578 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 211 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 90,179 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 1,773 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் இதுவரை 626 போ் உயிரிழந்துள்ளனா்.